crossorigin="anonymous">
பிராந்தியம்

கொத்மலை – ஆக்ரா ஓயாவில் அதிகளவான மீன்கள் உயிரிழப்பு

கொத்மலை ஓயாவின் கிளை ஆறான ஆக்ரா ஓயாவில் இன்று (17)  அதிகளவான மீன்கள் உயிரிழந்து மிதந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக லிந்துல அக்கரகந்த பிரதேச தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்

ஆக்ரா ஓயாவிலுள்ள நீர் மாசடைந்துள்ளதாகவும், பல்வேறு கால்வாய்களிலிருந்து வெளியேறும் அசுத்தமான நீர், ஆக்ரா ஓயாவில் சேர்வதாலும், மீன்கள் இறந்திருக்கலாமென பிரதேச தோட்டத் தொழிலாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 14 + = 18

Back to top button
error: