crossorigin="anonymous">
வெளிநாடு

இந்தியாவின் 74வது குடியரசு தின விழா இந்தியா முழுவதும்

இந்தியாவின் 74வது குடியரசு தின விழா நாடு முழுவதும் இன்று (26) உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது

74வது குடியரசு தின விழாவை முன்னிட்டு இந்திய தலைநகர் டெல்லியில் காலை 10 மணிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி போர்வீரர்கள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

அவருடன் இந்திய மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்திய முப்படை தளபதிகளும் அஞ்சலி செலுத்தினர்.

விழாவிற்குப் வருகை தந்த இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு, எகிப்து நாட்டு அதிபர் அப்தெல் படாக் அல்-சிசி ஆகியோரை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார்

இந்தியா தனது அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த ஜனவரி 26ஆம் திகதியை ஒவ்வோர் ஆண்டும், குடியரசு தினமாகக் கொண்டாடுகிறது. இதன் மூலம் இறையாண்மை கொண்ட குடியரசாக இந்தியா பிரதிபலிக்கிறது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 50 + = 59

Back to top button
error: