crossorigin="anonymous">
விளையாட்டு

இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டி 23ஆம் திகதி டாக்கா மைதானத்தில்

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி, எதிர்வரும் 23ஆம் திகதி டாக்கா மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்களாதேஷ் சகலதுறை வீரரான ஷகிப் அல் ஹசன் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். ஷகிப் அல் ஹசன், மூன்றாவது இடத்தில் களமிறங்குவார் என பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணிக்கெதிரான ஒருநாள் தொடரிலிருந்து இரு முக்கிய வேகப்பந்து வீச்சாளர்கள் விலகியுள்ளனர்.

முதுகில் காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர்களான ரூபல் ஹொசைன் மற்றும் ஹசன் மஹ்மூத் ஆகியோர் இத்தொடரிலிருந்து விலகியுள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 7 + 2 =

Back to top button
error: