crossorigin="anonymous">
விளையாட்டு

IPL திருவிழா இன்று ஆரம்பம்

2022 ஆம் ஆண்டுக்காக இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகள் இன்று ஆரம்பமாகின்றன,

இந்தியன் பிரிமியர் லீக் தொடர்களில் 15 ஆவது தொடரே இன்று ஆரம்பமாகவுள்ளது,

இந்த தொடரின் முதல் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் கல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் களம் காண்கின்றன.

வான்கடே மைதானத்தில் இலங்கை நேரப்படி பிற்பகல் 7.30 க்கு இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது,

இதில் ஐபிஎல் வரலாற்றில் சென்னை சுப்பர்கிங்ஸ் மஹேந்திர சிங் தோனியின் தலைமைத்துவம் இன்றி முதன் முறையாக இந்த தொடரில் விளையாடவுள்ளது,

ரவீந்திர ஜடேஜா தலைமை வகிக்கும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் மஹீஸ் தீக்ஷன இன்றைய தினம் தமது கன்னி ஐபிஎல் போட்டியில் விளையாடலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது,

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 19 − 12 =

Back to top button
error: