வெளிநாடு
-
அமெரிக்கர்களுக்கு காபூல் விமான நிலையத்துக்கு வரவேண்டாம் என எச்சரிக்கை
ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கர்களுக்கு காபூல் விமான நிலையத்துக்கு வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆப்கானிஸ்தான் தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அதனைத் தொடர்ந்து ஏராளமானோர் காபூல்…
மேலும் வாசிக்க » -
இந்தியா, ஆப்பிரிக்காவில் கோவிஷீல்டு தடுப்பூசியைப் போன்ற போலி தடுப்பூசிகள்
இந்தியா, ஆப்பிரிக்காவில் கோவிஷீல்டு தடுப்பூசியைப் போன்ற போலி தடுப்பூசிகள் இருப்பதை கண்டுபிடித்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த போலி தடுப்பூசி டோஸ்களை ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில்…
மேலும் வாசிக்க » -
ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி ஐக்கிய அரபு எமீரகத்தில் அடைக்கலம்
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதும் அங்கிருந்து வெளியேறிய அதிபர் அஷ்ரப் கானிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் மனிதாபிமான அடிப்படையில் வரவேற்பு கொடுத்துள்ளதாக ஐக்கிய அரபு எமீரகம் (யுஏஇ) தெரிவித்துள்ளது. இது…
மேலும் வாசிக்க » -
20 ஆண்டுகாலப் போராட்டத்துக்குப் பின் நாட்டை விடுவித்துள்ளோம் – தாலிபன்கள்
“எங்களுக்கு எதிராகப் போராடியவர்கள் அனைவரும் மன்னிக்கப்படுவார்கள். யாரும் நாட்டைவிட்டுப் போகவேண்டியதில்லை,” என்று தாலிபன்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர். ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய பிறகு தாலிபன்கள் முதல் முறையாக நேற்று…
மேலும் வாசிக்க » -
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க விமானத்தில் பதுங்கிய ஆப்கானிஸ்தானியர்கள்
ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியதால் பீதியடைந்துள்ள மக்கள் அண்டை நாடுகளுக்கு தப்பி செல்வதற்காக காபூல் விமான நிலையத்தில் குவிகின்றனர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் தாலிபன்களின் முழு கட்டுப்பாட்டில்…
மேலும் வாசிக்க » -
இந்தியாவில் கல்வி கற்கும் ஆப்கன் மாணவர்கள் தாய்நாட்டை எண்ணிக் கவலை
இந்தியா – கர்நாடக மாவட்டத்தின் பெங்களூரு மற்றும் தார்வாட் ஆகிய பகுதிகளில் படிக்கும் ஆப்கன் மாணவர்கள், தங்களின் தாய்நாட்டை எண்ணிக் கவலையில் ஆழ்ந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து நேட்டோ…
மேலும் வாசிக்க » -
நியூசிலாந்தில் ஒருவருக்கு கொரோனா, நாடு முழுவதும் பொது முடக்கம் – அரசு
நியூசிலாந்து நாட்டில் கடந்த ஆறு மாதங்களில் முதல் முறையாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதையடுத்து அந்த நாடு முழுவதும் பொது முடக்கத்தை அறிவித்திருக்கிறது அந்நாட்டு அரசு. அங்குள்ள…
மேலும் வாசிக்க » -
ஆப்கானிஸ்தானில் – பொது மன்னிப்பு வழங்குகிறோம் – தலிபான்கள் அறிக்கை
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத்…
மேலும் வாசிக்க » -
ஆப்கானிஸ்தானில் போர் முடிந்துவிட்டதாக தலிபான்கள் அதிகாரபூர்வமாக அறிவிப்பு
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமானநிலையத்தில் பொதுமக்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல குவிந்த நிலையில், அங்கு சற்றுமுன் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இதில் பொதுமக்களில்…
மேலும் வாசிக்க » -
ஆப்கானிஸ்தான் – காபூல் நகருக்குள் இயங்கி வந்த அமெரிக்க தூதரகம் மூடப்பட்டது
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள விமான நிலையத்தில் துப்பாக்கி சூடு நடக்கலாம் என்று அந்நாட்டுக்கான அமெரிக்க தூதரகம் பாதுகாப்பு எச்சரிக்கை குறிப்பை வெளியிட்டுள்ளது. இன்று (15) மாலை…
மேலும் வாசிக்க »