வெளிநாடு
-
பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ அரசியலில் இருந்தே ஓய்வு பெறுகிறார்
2022 அதிபர் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை எனக் கூறியுள்ள பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்ரேட், அத்துடன் தீவிர அரசியலில் இருந்தே முழுமையாக விலகப் போவதாகவும் அறிவித்துள்ளார்.…
மேலும் வாசிக்க » -
லண்டன் சாரா எவர்ட் மரணம்: போலீஸ் அதிகாரிக்கு ஆயுள் தண்டனை
லண்டனில் போலீஸ் அதிகாரியால் கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட சாரா எவர்ட் வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. லண்டனைச் சேர்ந்தவர் 33 வயதான சாரா…
மேலும் வாசிக்க » -
ஆப்கானிஸ்தானுக்குள் அமெரிக்க ட்ரோன் வருவதை நிறுத்த வேண்டும் – தலிபான்கள்
அமெரிக்க ட்ரோன்கள் ஆப்கானிஸ்தானுக்குள் வருவதை நிறுத்த வேண்டும் என்று தலிபான்கள் எச்சரித்துள்ளனர். இது குறித்து தலிபான்கள் வெளியிட்ட அறிவிப்பில், “சர்வதேச விதிமுறைகள் மற்றும் சட்டங்களை அமெரிக்கா மீறுகிறது.…
மேலும் வாசிக்க » -
70 ஆண்டுகளுக்கு பின்னர் பேஸ்புக் வீடியோவால் தாயுடன் இணைந்த வங்கதேச முதியவர்
பேஸ்புக் வீடியோவால் 70 ஆண்டுகளுக்குப் பின்னர் தனது தாயுடன் இணைந்துள்ளார் வங்கதேசத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர். அப்துல் குத்தூஸ் முன்ஸிக்கு 10 வயது இருந்தபோது அவர் வீட்டைவிட்டு…
மேலும் வாசிக்க » -
இந்தியா – வடக்கு டெல்லியில் நீதிமன்ற வளாகத்தில் திடீரென துப்பாக்கிச் சூடு
இந்தியா – வடக்கு டெல்லியில் ரோகிணி பகுதியில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் கடந்த 24-ம் தேதி வழக்கம் போல் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அப்போது நீதிமன்ற அறை…
மேலும் வாசிக்க » -
ஆப்கானிஸ்தான் தலிபான் தலைமையிலான அரசை உலக நாடுகள் விரைவில் அங்கீகரிக்கும்
ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் தலைமையிலான அரசை உலக நாடுகள் விரைவில் அங்கீகரிக்கும் என்று தலிபான் அரசின் தகவல் மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சரும், செய்தித் தொடர்பாளருமான ஜபிபுல்லாஹ் முஜாஹித்…
மேலும் வாசிக்க » -
ரஷ்ய அதிபர் விளாடிமின் புதின் கரோனா தனிமைப்படுத்தல் முடிந்து மீன் பிடித்தலில்
ரஷ்ய அதிபர் விளாடிமின் புதின் கரோனா தனிமைப்படுத்துதல் முடிந்துவிட்டதால், மீன் பிடித்தலில் ஈடுபட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, ரஷ்ய அதிபர் புதினுக்கு நெருங்கிய வட்டத்தில் இருந்த நபருக்கு…
மேலும் வாசிக்க » -
கார் ஓட்ட கற்றுக் கொள்ளும் மூதாட்டி
இந்தியாவில் மூதாட்டி ஒருவர் தள்ளாத வயதில் கார் ஓட்ட கற்றுக்கொண்டுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் தேவாஸ் பகுதியைச் சேர்ந்தவர் மூதாட்டி ரேஷாம் பாய்.…
மேலும் வாசிக்க » -
அமெரிக்காவில் மூன்றாவது டோஸ் கொரோனா தடுப்பூசி (பூஸ்டர்)
அமெரிக்காவில் குறிப்பிட்ட சிலருக்கும் மட்டும் முதல் கட்டமாக மூன்றாவது டோஸ் போட அனுமதி அளிக்கப்படுகிறது. இது குறித்து அமெரிக்க நோய்த் தடுப்பு மையம் தரப்பில், “நோய்த்தொற்றால் எளிதில்…
மேலும் வாசிக்க » -
ஜி20 மாநாட்டில் சீனா, ஆப்கானிஸ்தான் மீதான பொருளாதார தடை நீக்கலாம் என சிபாரிசு
ஆப்கானிஸ்தான் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்கலாம் என்று ஜி20 மாநாட்டில் சீனா சிபாரிசு செய்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியமைத்துள்ளனர். முல்லா ஹசன் அகுந்த் பிரதமராகவும், முல்லா பரதார்…
மேலும் வாசிக்க »