உள்நாடு
-
பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்கவை நீக்குவது தொடர்பான பிரேரணைக்கு ஆதரவாக 123 வாக்குகள், எதிராக 77 வாக்குகள்
பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து ஜனக்க ரத்நாயக்கவை நீக்குவது தொடர்பான பிரேரணைக்கு ஆதரவாக பாராளுமன்றத்தில் 123 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன எதிராக 77 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன(24) சபை…
மேலும் வாசிக்க » -
பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீமினால் கொண்டுவரப்பட்ட தங்கம், கையடக்கதொலைபேசிகள் பறிமுதல்
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமினால் நேற்று (23) இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 3.5 கிலோகிராம் தங்கம் மற்றும் 91 கையடக்க தொலைபேசிகள் அனைத்து…
மேலும் வாசிக்க » -
பிரித்தானிய தூதுவர் சரா ஹூல்ரன் யாழ். பல்கலைக்கழகத்துக்கு விஜயம்
இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சரா ஹூல்ரன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு சம்பிரதாயபூர்வ விஜயமொன்றை இன்று (25) மேற்கொண்டார். யாழ்ப்பாணத்துக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரித்தானிய தூதுவர் சரா ஹூல்ரன்,…
மேலும் வாசிக்க » -
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்கும் பிரேரணை பாராளுமன்றத்தில்
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்குவது தொடர்பான பிரேரணை இன்று (24) பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. கடந்த வருடம் ஆகஸ்ட் மற்றும்…
மேலும் வாசிக்க » -
பாராளுமன்ற புதிய செயலாளர் நாயகமாக குஷானி ரோஹணதீர கடமையேற்பு
பாராளுமன்ற செயலாளர் நாயகம் பதவிக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட குஷானி ரோஹணதீர அவர்கள் நேற்று (23) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். புதிய பதவியில் தனது கடமைகளைப் பொறுப்பேற்பதற்காக் காலை…
மேலும் வாசிக்க » -
எரிபொருள் விநியோகம் தொடர்பில் இலங்கை சினோபெக் நிறுவனத்துடன் ஒப்பந்தம்
இலங்கையின் நிலையான மற்றும் தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்யும் வகையில் முன்னணி சர்வதேச எரிபொருள் நிறுவனமான சினோபெக் உடன் ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு ஜனாதிபதி ரணில்…
மேலும் வாசிக்க » -
சர்வதேச தேயிலை தினம் ‘மே 21’
ஐக்கிய நாடுகள் சபையினால் ‘சர்வதேச தேயிலை தினம்’ ஆண்டு தோறும் மே 21 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்தியாவின் அஸாம் மாநில தேயிலைத் தோட்டத்தில் சீன தொழிலாளர்கள்…
மேலும் வாசிக்க » -
3 நாட்களுக்குள் கடவுச்சீட்டு வீட்டிலிருந்தவாறே பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம்
கடவுச்சீட்டுக்களை மூன்று நாட்களுக்குள் வீட்டிலிருந்தவாறே பெற்றுக் கொள்ளும் வகையில் விசேட செயற்றிட்டமொன்றை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிடிய…
மேலும் வாசிக்க » -
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளை சந்திப்பு
மகா விகாரை பல்கலைக்கழகம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு ஜப்பானின் உதவியை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். தேரவாத பௌத்தம் தொடர்பிலான கற்கை செயற்பாடுகளை மேற்கொள்ளக்கூடியதாக மேற்படி…
மேலும் வாசிக்க » -
ஜனாதிபதி ஆயர் கலாநிதி பேரருட்திரு வெலன்ஸ் மெண்டிஸ் ஆண்டகையை சந்திப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (20) கண்டியில் உள்ள ஆயர் இல்லத்திற்குச் சென்று கண்டி மறைமாவட்ட ஆயர் கலாநிதி பேரருட்திரு வெலன்ஸ் மெண்டிஸ் ஆண்டகையை சந்தித்தார். வீட்டுப்…
மேலும் வாசிக்க »