உள்நாடு
-
ஐந்து இஸ்லாமிய அமைப்புகள் தடை பட்டியலிலிருந்து நீக்கம்
பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ், அடிப்படைவாதத்துடன் தொடர்புடைய அமைப்பு என்ற\வகையில் தடை செய்யபட்டிருந்த 5 இஸ்லாமிய அமைப்புகளின் பெயர்கள் அப்பட்டியலிலிருந்து (26) நீக்கப்பட்டுள்ளன. ஐக்கிய தௌஹீத் (தௌஹீத்)…
மேலும் வாசிக்க » -
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இலங்கை விஜயம்
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் (Emmanuel Macron) இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாளை (28) இலங்கை வருகிறார் .பிரான்ஸ் ஜனாதிபதி தனது விஜயத்தின்போது ஜனாதிபதி…
மேலும் வாசிக்க » -
ஜப்பான் வௌிவிவகார அமைச்சர் Yoshimasa Hayashi இலங்கைக்கு விஜயம்
ஜப்பானின் வௌிவிவகார அமைச்சர் Yoshimasa Hayashi நாளை 28 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார் விஜயத்தின்போது வௌிவிவகார இலங்கை அமைச்சர் அலி சப்ரியுடன் ஜப்பானின்…
மேலும் வாசிக்க » -
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகத்திற்கு புதிய கட்டிடம்
மட்டக்களப்பில் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகத்திற்காக 15 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய கட்டிடம் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டு டுள்ளது. ஓட்டமாவடி பிரதேச…
மேலும் வாசிக்க » -
‘பிரச்சினைக்கான தீர்வை தேடும்போது வெளிப்படைத்தன்மை மிக முக்கியமான காரணியாகும்’
வடக்கு கிழக்கு பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதியினால் அழைப்பு விடுக்கப்பட்ட சர்வகட்சி மாநாடு ஜனாதிபதியின் வழமையான அரசியல் செயற்பாட்டின் ஒரு அங்கமேயன்றி வேறில்லை என்பது மிகத்தெளிவாகும். இதன்போது ஜனாதிபதியின்…
மேலும் வாசிக்க » -
’13 ஆவது திருத்தம் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி தீர்மானம் எடுப்பதே தனது நோக்கம்’
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பில் தமிழ்க் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் மாத்திரம் கலந்துரையாடுவது போதுமானதல்ல எனவும் அது முழு நாட்டிலும் தாக்கம் செலுத்தும் விடயம் என்பதால் அனைத்து…
மேலும் வாசிக்க » -
அகில இலங்கை ரீதியில் அக்குறணையைச் சேர்ந்த காரி முஹம்மத் இரண்டாம் இடம்
(ஜவாஹிர் எம் ஹாபிஸ்) கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதரகமும், இலங்கையிலுள்ள முஸ்லிம் கலாச்சார திணைக்களமும் இணைந்து தேசிய மட்டத்தில் நடத்திய அல்குர்ஆன் மனனப் போட்டியில் அக்குறணை சேர்ந்த…
மேலும் வாசிக்க » -
12 நாடுகளின் தூதுவர்கள் – எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் விசேட சந்திப்பு
12 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தூதுவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட குழுவினருடன் விசேட கலந்துரையாடலொன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமை கொழும்பில் நேற்று (25) இடம்பெற்றது.…
மேலும் வாசிக்க » -
பிம்ஸ்டெக் பொதுச்செயலாளர் ஜனாதிபதியை சந்திப்பு
பிம்ஸ்டெக் (BIMSTEC) செயலாளர் நாயகம் டென்சின் லெக்பெல் (Tenzin Lekfel) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நேற்று (25) சந்தித்தார். பிம்ஸ்டெக் என்பது பங்களாதேஷ், பூட்டான்,…
மேலும் வாசிக்க » -
முட்டைக்கு விதிக்கப்பட்டிருந்த நிர்ணய விலை நீக்கம்
முட்டைக்கு விதிக்கப்பட்டிருந்த நிர்ணய விலைநேற்று (25) நள்ளிரவு முதல் நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளதுடன் இதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட…
மேலும் வாசிக்க »