உள்நாடு
-
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க – பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா சந்திப்பு
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று (19) நியூயோர்க்கில் இடம்பெற்றது. தெற்காசிய பிராந்தியத்தின் நாடுகளாக, இரு நாடுகளுக்கும்…
மேலும் வாசிக்க » -
9 மனித்த்தியாலம் நீர் விநியோகத் தடை
மன்னார் நீர் வழங்கல் திட்டத்தில் அவசர திருத்த வேலைகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் இன்று புதன்கிழமை 20ஆம் திகதி மு.ப. 9 மணி முதல் பி.ப. 6 மணி வரையிலான…
மேலும் வாசிக்க » -
மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை பாதுகாக்க சட்டமூலம் விரைவில்
மாற்றுத்திறனாளிகளை வலுவூட்டுவதன் மூலம் நாட்டின் உற்பத்திப் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு அவர்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக…
மேலும் வாசிக்க » -
மடவளை மதீனா தேசிய பாடசாலையில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
கண்டி – மடவளை மதீனா தேசிய பாடசாலையின் பாராட்டும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வொன்று நேற்று (18) பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது இதன்போது மடவளை மதீனா தேசிய…
மேலும் வாசிக்க » -
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உலக வங்கி தலைவருடன் சந்திப்பு
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா (Ajay Banga) ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று (18) இடம்பெற்றுள்ளது அமெரிக்காவின் நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய…
மேலும் வாசிக்க » -
சர்வதேச சுற்றுலா தினத்தை முன்னிட்டு கடற்கரை கால்பந்தாட்ட போட்டி
சர்வதேச சுற்றுலா தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் கடற்கரை கால்பந்தாட்ட சுற்றிப்போட்டி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறை மேம்பாடு, போதையற்ற சமூகக்தினை உருவாக்குதல்,…
மேலும் வாசிக்க » -
தொழில்ரீதியான ஊடகவியலாளர்களை உருவாக்க பயிற்சி நிறுவனம் தொடர்பில் கவனம்
அரச நிறுவனங்களிடமிருந்து சரியான தகவல்களை விரைவாகப் பெற இயலாமை மக்களுக்குச் சரியான செய்திகளைக் கொண்டு செல்வதற்குப் பிரதான தடையாக உள்ளது – வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூறவேண்டிய அரசாங்கமொன்று…
மேலும் வாசிக்க » -
இலங்கை பாராளுமன்ற புதிய பிரதி செயலாளர் நாயகமாக சமிந்த குலரத்ன
இலங்கை பாராளுமன்றத்தின் புதிய பதவியணிப் பிரதானி மற்றும் பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகமாக ஜீ.கே.ஏ.சமிந்த குலரத்ன தனது கடமைகளை அண்மையில் பொறுப்பேற்றுக்கொண்டார். பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி…
மேலும் வாசிக்க » -
உயிர்த்தஞாயிறு தாக்குதல் உண்மையை கோட்டாபய மறைத்ததைப்போல் ரணில் மறைக்கிறார் – சஜித் பிரேமதாச
“உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையை கோட்டாபய ஜனாதிபதி அவர்கள் மறைத்ததைப் போன்றே இப்போது ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியும் மறைக்கிறார். நாம் எப்படியாவது இதன் உண்மையை வெளிக்கொண்டு வர…
மேலும் வாசிக்க » -
நியூயோர்க் ‘நிலைபெறுதகு அபிவிருத்தி இலக்குகள் பற்றிய மாநாட்டில்’ இலங்கை ஜனாதிபதி
இலங்கை ஜனாதிபதி, நிலைபெறுதகு அபிவிருத்தி இலக்குகள் பற்றிய மாநாட்டில் கலந்துகொண்டார். ஐக்கிய நாடுகள் சபையின் 78 ஆவது கூட்டத்தொடருக்கு இணையாக, அமெரிக்காவின் நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின்…
மேலும் வாசிக்க »