உள்நாடு
-
தேசிய தகவல்தொழில்நுட்ப மற்றும் வர்த்தக முகாமைத்துவ வாரம் BMICH யில்
தேசிய தகவல் தொழில்நுட்ப மற்றும் வர்த்தக முகாமைத்துவ வாரத்தின் (National IT and BPM Week) ஆரம்ப நிகழ்வு 2023 ஒக்டோபர் 11,12 மற்றும் 13 ஆம்…
மேலும் வாசிக்க » -
நாட்டிற்குள் இனவாத மோதல்களை ஏற்படுத்த சில அரசியல் குழுக்கள் முயற்சி
நாட்டிற்குள் இனவாத மோதல்களை ஏற்படுத்தி தங்களது அரசியல் நோக்கங்களை ஈடேற்றிக் கொள்ள சில அரசியல் குழுக்கள் முயற்சித்து வருவதாக ஜனாதிபதியின் தொழிற்சங்க தொடர்பாடல் பணிப்பாளர் நாயகம் சமன்…
மேலும் வாசிக்க » -
12 மணி நேரம் நீர் வெட்டு அமுல்
கொழும்பு மாவட்டத்தில் சில பகுதிகளில் இன்று (23) நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. இன்று சனிக்கிழமை மாலை 6…
மேலும் வாசிக்க » -
இலங்கையின் அபிவிருத்திக்காக கனிய வளங்களை பயன்படுத்துவது தொடர்பில் அவதானம்
இலங்கையின் அபிவிருத்திக்காக கனிய வளங்களை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ தெரிவித்தார். கனிய…
மேலும் வாசிக்க » -
அலி சப்ரி ரஹீமை இடைநிறுத்தும் தீர்மானத்துக்கு பாராளுமன்றம் அனுமதி
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அலி சப்ரி ரஹீம் அவர்கள் பாராளுமன்றக் குழுக்களைப் பிரதிநிதித்துவம் செய்வதை தற்காலிகமாக இடைநிறுத்துவது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களால்…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மருத்துவ முகாம்
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் தொற்றா நோய்களுக்கான மருத்துவ முகாம் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (22)…
மேலும் வாசிக்க » -
சுகாதார தொழிற்சங்கம் வைத்தியசாலை முன்பாக ஆர்ப்பாட்டம்
சுகாதார தொழிற்சங்கங்கள் உட்பட பல சிவில் அமைப்புக்கள் நாட்டில் நிலவும் மருந்துத் தட்டுப்பாடு உட்பட தமது துறையில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு இன்று (22) வைத்தியசாலைகளுக்கு…
மேலும் வாசிக்க » -
சமயங்களுக்கு இடையிலான புரிந்துணர்வை ஏற்படுத்தும் நிகழ்வு
(ஏ.எஸ்.எம்.ஜாவித்) இலங்கை புத்தசாசன மதவிவகார அமைச்சும் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களமும் இணைந்து சமயங்களுக்கு இடையிலான புரிந்துணர்வை ஏற்படுத்தும் வகையில் தெஹிவல ஜும்ஆ பள்ளிவாசலில் பில்டிங்…
மேலும் வாசிக்க » -
ஐ. நா. பொதுச் சபை கூட்டத்தொடரில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தின் வளமான எதிர்காலத்தை உறுதிசெய்து, நாட்டின் அனைத்து பிரிவினருக்கும் பயனளிக்கும் நிலைபேறான மற்றும் நிலையான வளர்ச்சியை நோக்கி நாட்டை…
மேலும் வாசிக்க » -
பணவீக்கம் 62.1% சதவீதத்தினால் குறைந்துள்ளது – பதில் நிதியமைச்சர்
கடந்த ஒரு வருடத்தில் நாட்டில் பணவீக்கம் 62.1% சதவீதத்தினால் குறைந்துள்ளதாக பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (21) நடைபெற்ற ஊடக…
மேலும் வாசிக்க »