உள்நாடு
-
களுவாஞ்சிகுடியில் மியோவாக்கியா முறை காடு வளர்ப்பு திட்டம் ஆரம்பம்
களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தின் ஒழுங்கமைப்பில் மியோவாக்கியா முறையிலான காடு வளர்ப்பு திட்டத்தின் நான்காவது செயற்திட்டம் (17) பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் எருவில் கிராம…
மேலும் வாசிக்க » -
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் வியடநாம் ஜனாதிபதி வோ வென் தோக் சந்திப்பு
தென்கிழக்காசியா மற்றும் இலங்கைக்கு இடையிலான தொடர்புகளைப் பலப்படுத்திக்கொள்வதற்கான களமாக வியட்நாமை மாற்றியமைக்க தயாரெனவும், இலங்கை மற்றும் வியட்நாமுக்கிடையிலான பொருளாதார, சமூக, கலாசார தொடர்புகளைப் பலப்படுத்தும் செயற்பாடுகளுக்கு முன்னுரிமை…
மேலும் வாசிக்க » -
இளைய தலைமுறையினர் ஊடகத்துறைக்கு பிரவேசிப்பதற்கு பெரும் பங்காற்றியவர் மர்ஹும் நமாஸ்
(எம்.எஸ்.எம்.ஸாகிர்) புத்தளம் மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளரும் சிரேஷ்ட ஆசிரியருமான அல்ஹாஜ் ஏ. இஸட். நமாஸ் புத்தளம் மாவட்டத்தின் குறிப்பாக ஊடகத்துறையின் அபிவிருத்திக்கும் புதிய ஊடகவியலாளர்களை உருவாக்குவதிலும் முக்கிய…
மேலும் வாசிக்க » -
திறந்த பாராளுமன்ற முறை குறித்து அரசாங்க அதிகாரிகளுக்கு விளக்கம்
பாராளுமன்ற செயற்பாட்டில் பிரஜைகளை செயலூக்கத்துடன் ஈடுபடுத்தும் திறந்த பாராளுமன்ற முறை குறித்து அரசாங்க அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் விசேட செயலமர்வு பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்தன தலைமையில் 12.10.2023…
மேலும் வாசிக்க » -
Belt & Road மாநாட்டில் கலந்துகொள்ள இலங்கை ஜனாதிபதி சீனா பயணம்
சீனாவில் ஓக்டோபர் 16 முதல் 20 வரை நடைபெறும் Belt & Road திட்டத்தின் 3ஆவது சர்வதேச ஒத்துழைப்புக்கான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…
மேலும் வாசிக்க » -
“டிஜிட்டல் இலங்கைக்கான 2030 மூலோபாய செயல்முறை”
ஒரு மில்லியனுக்கும் அதிகமான சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களை டிஜிட்டல் மயப்படுத்துவதன் மூலம் 2030 ஆம் ஆண்டளவில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 பில்லியன் அமெரிக்க…
மேலும் வாசிக்க » -
இந்தியா – இலங்கை பயணிகள் கப்பல் சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பம்
இந்தியா தமிழகத்தின் நாகப்பட்டினத்திற்கும் – இலங்கை காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை இன்று (14) உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது. இன்று காலை 8 மணியளவில் இந்தியா –…
மேலும் வாசிக்க » -
வர்த்தக வாகனங்கள் இறக்குமதி அனுமதி மீண்டும் இரத்து
வர்த்தக வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கி வௌியிடப்பட்ட வர்த்தமானியின் செல்லுபடியாகும் காலம் நிறைவடைந்ததையடுத்து வர்த்தக வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்டிருந்த அனுமதி மீண்டும் இரத்து செய்யப்பட்டுள்ளது. வர்த்தக…
மேலும் வாசிக்க » -
‘நிகழ்நிலை காப்பு சட்டமூலம்’ ஊடகங்கள், பொதுமக்கள் மீதுள்ள தாக்கம் கலந்துரையாடல்
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் (SLMMF) “ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் மீது நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தின் தாக்கம்” (Impact of Online Safty Bill on Media…
மேலும் வாசிக்க » -
இலங்கை – இந்தியா பயணிகள் கப்பல் சேவை ஆரம்பம்
இந்தியா தமிழகத்தின் நாகப்பட்டினத்திற்கும் இலங்கை காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை இன்று (14) ஆரம்பிக்கப்படுமென இலங்கை துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு…
மேலும் வாசிக்க »