உள்நாடு
-
‘INFOTEL தகவல் தொழில்நுட்ப கண்காட்சி’ ஆரம்பம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நவீன இலங்கையை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக இலங்கை தகவல் தொழில்நுட்ப கைத்தொழில் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘INFOTEL தகவல் தொழில்நுட்ப…
மேலும் வாசிக்க » -
ஐரோப்பிய பாராளுமன்ற தெற்காசியாவுக்கான தூதுக்குழு சபாநாயகருடன் சந்திப்பு
ஐரோப்பிய பாராளமன்றத்தின் பிரதித் தலைவர் ஹைடி ஹாட்டேலா தலைமையிலான ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தெற்காசியத் தூதுக் குழுவினர் நேற்றையதினம் (01) இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா…
மேலும் வாசிக்க » -
வை.எம்.எம்.ஏ. – மீலாத் கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா
(ஐ. ஏ. காதிர் கான்) கொழும்பு – தெமட்டகொடை – அகில இலங்கை வை.எம். எம். ஏ. பேரவையின் மத விவகாரங்களுக்கான பிரிவினால், நபிகள் நாயகம் (ஸல்)…
மேலும் வாசிக்க » -
இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சிதாராமன் கண்டிக்கு விஜயம்
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சிதாராமன் நேற்று (01) கண்டிக்கு விஜயம் செய்துள்ளார். கண்டியில் அவர் அஸ்கிரிய மகா பீடாதிபதி வணக்கத்துக்குரிய வரகாகொட…
மேலும் வாசிக்க » -
இலங்கை பாராளுமன்ற சபாநாயகர், ஜோர்ஜியாவின் சபாநாயகரை சந்திப்பு
இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் ஜோர்ஜியா நாட்டின் பாராளுமன்ற சபாநாயகர் ஷல்வா பபுவாஷ்விலி அகியோருக்கிடையிலான சுமுகமான சந்திப்பு இடம்பெற்றது. அங்கோலா நாட்டின் லுவாண்டா…
மேலும் வாசிக்க » -
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 02 சட்டமூலங்களுக்கு சபாநாயகர் சான்றுரை
இலங்கை பாராளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டமூலங்களுக்கு இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று (01) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள்…
மேலும் வாசிக்க » -
2024 வரவுசெலவுத்திட்டம் 13ஆம் திகதி திங்கட்கிழமை பாராளுமன்றத்தில்
2024ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவுசெலவுத்திட்டம்) இம்மாதம் எதிர்வரும் 13ஆம் திகதி திங்கட்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இலங்கை…
மேலும் வாசிக்க » -
வீதி விபத்து மரணங்கள், அங்கவீனம் ஆகியவற்றை மட்டுப்படுத்த உயர்மட்ட குழு
வீதி விபத்துக்களினால் ஏற்படும் மரணங்கள் மற்றும் அங்கவீனமடைதல் ஆகியவற்றை மட்டுப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் உயர்மட்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும்…
மேலும் வாசிக்க » -
இலங்கை பாராளுமன்றம் 07 முதல் 10ஆம் திகதி வரை கூடவுள்ளது
இலங்கை பாராளுமன்றம் இம்மாதம் எதிர்வரும் 0 7ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை கூடவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். 2024ஆம் நிதியாண்டுக்கான…
மேலும் வாசிக்க » -
“யுத்தம் வேண்டாம்” கொழும்பில் அமைதி ஆர்ப்பாட்டம்
(எம்.எஸ்.எம்.ஸாகிர்) பலஸ்தீன் நாட்டு மக்களுக்கு ஆதரவாக, சர்வதேச பெளத்த சம்மேளனம் ஏற்பாடு செய்த அமைதி ஆர்ப்பாட்டமொன்று “யுத்தம் வேண்டாம்” எனும் தொனிப்பொருளில், கொழும்பு-07 பெளத்தாலோக மாவத்தையில் (31)…
மேலும் வாசிக்க »