உள்நாடு
-
கோப், கோபா உள்ளிட்ட பாராளுமன்ற குழுக்கள் அடுத்தவாரம்
அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்), அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா) உள்ளிட்ட பாராளுமன்றக் குழுக்கள் பல அடுத்தவாரம் கூடவுள்ளன. அதற்கமைய, வரையறுக்கப்பட்ட நிலக்கரி…
மேலும் வாசிக்க » -
சுற்றுலா விசாவில் தொழில் தேடி செல்ல வேண்டாம்
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், சுற்றுலா விசாவில் தொழில் தேடி வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டாம் என்று நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும்…
மேலும் வாசிக்க » -
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாடு புத்தளம் நகரில்
(எம்.எஸ்.எம்.ஸாகிர்) ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 30ஆவது பேராளர் மாநாடு எதிர்வரும் 7ஆம் திகதி, திங்கட்கிழமை முற்பகல் 10 மணிக்கு புத்தளம், கே.ஏ. பாயிஸ் ஞாபகார்த்த கேட்போர்…
மேலும் வாசிக்க » -
ஜனாதிபதி அத்தியாவசிய சேவை வர்த்தமானி அறிவித்தல்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் 2022 நவம்பர் 03 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அத்தியாவசிய சேவை வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. வர்த்தமானி…
மேலும் வாசிக்க » -
குரங்கு அம்மை தொற்றுக்குள்ளானவர் அடையாளம் காணல்
இலங்கையில் குரங்கு அம்மை (Monkeypox) தொற்றுக்குள்ளான முதலாவது நபர் பதிவாகியுள்ளதாக, இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நவம்பர் 01ஆம் திகதி துபாயிலிருந்து வந்த 20 வயதான நபர்…
மேலும் வாசிக்க » -
பிரதமர் தினேஷ் குணவர்தன அக்குறணை விஜயம்
கண்டி – அக்குறணை நகரை அண்மித்து ஓடும் பிங்காஓயாவில் ஏற்படும் வெள்ளப்பெருக்கை கட்டுப்பப்படுத்தும் முகமாக அக்குறணை பிரதேச சபை மற்றும் அக்குறணை பிரதேச செயலகம் இணைந்து முன்னெடுக்கப்படும்…
மேலும் வாசிக்க » -
கனேடிய வர்த்தக சமூகம் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க இணக்கம்
இலங்கையில் தற்பொழுது காணப்படும் பொருளாதார நெருக்கடிகளை வெற்றிகொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்க கனேடிய வர்த்தக சமூகத்தினர் இணக்கம் தெரிவித்தனர். இலங்கைக்கு வருகை தந்துள்ள கனேடிய வர்த்தகத் தலைவர்கள் குழு…
மேலும் வாசிக்க » -
தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் – சபாநாயகர் சந்திப்பு
இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் ஸன்டெல் எட்வின் ஷால்க் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்த்தனவை அண்மையில் (28.10.2022) பாராளுமன்றத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக…
மேலும் வாசிக்க » -
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கிலிருந்து ரிஷாட் பதியூதீன் விடுதலை
இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன், விடுதலைச் செய்யப்பட்டுள்ளார். நீதவான் விசாரணையை மீண்டும் அழைப்பித்த…
மேலும் வாசிக்க » -
கொழும்பில் பாரிய எதிர்ப்புப் பேரணி
கொழும்பில் இன்று (02) பாரிய எதிர்ப்புப் பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன சுமார் 150 தொழிற்சங்கங்களும், பிரதான எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தும் கொழும்பில் இன்று இந்த எதிர்ப்புப் பேரணியை…
மேலும் வாசிக்க »