உள்நாடு
-
மீடியா போரத்தின் 73ஆவது ஊடக கருத்தரங்கு ஹெம்மாதகம அல்-அஸ்ஹரில்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் நடாத்தும் 73ஆவது ஊடகக் கருத்தரங்கு இம்மாதம் எதிர்வரும் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஹெம்மாதகம அல்-அஸ்ஹர் கல்லூரி (தேசிய பாடசாலை யில்)…
மேலும் வாசிக்க » -
மின் வெட்டு இல்லை?
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு இன்று (16) முதல் மின் வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என தெரிவித்துள்ளது. மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ள காரணத்தினால் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது…
மேலும் வாசிக்க » -
சிறைச்சாலை திறந்தவெளி பண்னையின் நெல் அறுவடை விழா
மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு சொந்தமான திருப்பெருந்துறை திறந்தவெளி பண்னையின் நெல் அறுவடை விழா நேற்று (15) புதன்கிழமை இடம்பெற்றது. விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு சிறைச்சாலையின்…
மேலும் வாசிக்க » -
மேல் நீதிமன்றம் பொலிஸ் உத்தியோகத்தர் 4 பேருக்கு மரண தண்டனை
பொலிஸ் உத்தியோகத்தர்கள் நால்வருக்கு 2005 ஆம் ஆண்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டமையுடன் தொடர்புடைய வழக்கில், மரண தண்டனை வழங்கி ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்ற நீதிபதி பிரியந்த…
மேலும் வாசிக்க » -
மின் கட்டணம் 66 சத வீதத்தால் அதிகரிப்பு
மின் கட்டணம் நேற்று (15) முதல் அமுலாகும் வகையில் 66 வீதத்தால் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. புதிய மின்…
மேலும் வாசிக்க » -
இந்திய விசா விண்ணப்ப நிலையம் மறு அறிவித்தல் வரை மூடல்
கொழும்பு – பம்பலப்பிட்டி, தும்முல்லையில் அமைந்துள்ள இந்திய விசா விண்ணப்ப நிலையத்தினுள் நேற்றிரவு (14) திருடர்கள் நுழைந்து அங்கிருந்த லெப்டாப் உள்ளிட்ட சில இலத்திரனியல் பொருட்கள் திருடப்பட்டுள்ளமை…
மேலும் வாசிக்க » -
இலங்கை அமைச்சரவை தீர்மானங்கள்
இலங்கை அமைச்சரவைக் கூட்டம் நேற்று முன்தினம் (13) நடைபெற்றதுடன் அந்த அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்கள் 01. இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக…
மேலும் வாசிக்க » -
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி வழங்கும் வேலைதிட்டம்
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி பெற்றுக் கொடுக்கும் வேலைதிட்டத்தின்போது தேவையுடைய எவரையும் தவறவிட வேண்டாமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் அரச அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.…
மேலும் வாசிக்க » -
தபால் மூல வாக்களிப்பு நடைபெறும் சாத்தியமில்லை?
தபால் மூல வாக்களிப்பிற்கான வாக்குச்சீட்டுகள் அச்சிடுவதற்கு தேவையான பணம் கிடைக்காமையால் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு கால வரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது. தபால் மூல வாக்களிப்பிற்கான…
மேலும் வாசிக்க » -
இந்திய நிறுவனம் மற்றும் பல்கலைக்கழகங்களில் கல்வி புலமைப்பரிசில்
கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் முழுமையான அனுசரணையுடன் வழங்கப்படும் 200க்கும் அதிகமான புலமைப்பரிசில்களுக்கு பல்வறு மட்டங்களையும் சேர்ந்த இலங்கை பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. மருத்துவம்/துணைமருத்துவம், நவநாகரீக வடிவமைப்பு,…
மேலும் வாசிக்க »