வெளிநாடு
-
ஜோ பைடன் கொரோனா மூலத்தை 90 நாட்களில் கண்டறிய உத்தரவு
கொரோனா வைரஸ் சீன ஆய்வகத்திலிருந்து உருவானதா என்பதை கண்டறிவதற்கான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக அமெரிக்கா எடுக்கும் முயற்சிகளுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் எங்கிருந்து உருவானது…
மேலும் வாசிக்க » -
‘யாஸ் புயல்’ ஒடிசா மாநிலம் பாலாசோர் கரையை கடக்கத் தொடங்கியுள்ளது
‘யாஸ் புயல்’ ஒடிசா மாநிலம், ஒடிசா மாநிலம் பாலாசோர் அருகே கரையை கடக்கத் தொடங்கியுள்ளது. இதனால் அந்த பகுதியில் பலத்த சூறாவளிக் காற்று வீசி வருகிறது. கிழக்கு-மத்திய…
மேலும் வாசிக்க » -
ஜப்பானில் கொரோனா வைரஸ் எதிரான தடுப்பு ஊசி ஏற்றும் வேலைத்திட்டம் ஆரம்பம்
கொரோனா நோய்க்கு எதிரான தடுப்பு ஊசி ஏற்றும் வேலைத் திட்டத்தை ஜப்பான் ஆரம்பித்துள்ளது. ஜப்பானில் இந்த நோய் பரவல் தீவிரம் பெற்றுள்ள நிலையில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.…
மேலும் வாசிக்க » -
‘யாஸ்’ புயல்’ தீவிர புயலாக மேற்கு வங்க கரையை கடக்கும்
‘யாஸ்’ புயல், தீவிர புயலாக வலுப்பெற்று, மேற்கு வங்கம் அருகே நாளை மறுதினம் கரையை கடக்கும்’ என, அறிவிக்கப்பட்டுள்ளதுடன் இது வங்கக் கடலில் உருவாகியுள்ளது கிழக்கு-மத்திய வங்க…
மேலும் வாசிக்க » -
கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு கோரி வழக்கு
இந்திய 2005,பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் 12-வது பிரிவின்படி மத்திய உள்துறை அமைச்சகத்தின் கடிதத்தின் அடிப்படையில், கொரோனா வைரஸ் பாதிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க…
மேலும் வாசிக்க » -
அமெரிக்காவில் சால்மோனெல்லா பாக்டீரியா தொற்று, கோழிகளை முத்தமிடவோ அல்லது தடவிக் கொடுக்கவோ வேண்டாம்
அமெரிக்காவில் சால்மோனெல்லா என்ற வகை பாக்டீரியா தொற்று பரவி வருவதால் தாங்கள் வளர்க்கும் கோழிகளை முத்தமிடவோ அல்லது தடவிக் கொடுக்கவோ வேண்டாம் என அந்நாட்டின் நோய் கட்டுப்பாடு…
மேலும் வாசிக்க » -
“கேரளா முற்போக்கான மாநிலம். 95 சதவீத மக்கள் மதச்சார்பின்மையைப் பின்பற்றக்கூடியவர்கள்.” – எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீஷன்
இந்தியா – கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிக்கு நாங்கள் முன்னுரிமை கொடுத்ததைவிட, மதவாதத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்குதான் முன்னுரிமை அளித்தோம். மதவாதத்தை முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டோம் என்று கேரளாவின் புதிய…
மேலும் வாசிக்க » -
கொரோனா தடுப்பூசி விவகாரம் உக்ரைனில் சுகாதாரத்துறை அமைச்சர் பதவி நீக்கம்
உக்ரைனில் கரோனா தடுப்பூசி செலுத்தும் விவகாரத்தை மோசமாகக் கையாண்டதால் அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 4.3 கோடி மக்கள் தொகை கொண்ட உக்ரைனில்…
மேலும் வாசிக்க » -
ஹமாஸ் – இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தம்
காசா முனையி்ல் தீவிர மோதல் நடைபெற்று வந்தநிலையில் இஸ்ரேல் நாட்டுடன் போர்நிறுத்த ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஹமாஸ் அறிவித்து உள்ளது. 1967 இல் மத்திய கிழக்குப் போர்…
மேலும் வாசிக்க » -
‘ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும்’
இந்தியா – தமிழ்நாடு அமைச்சரவைத் தீர்மானத்தை ஏற்று, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய ஆணையிட வேண்டுமென குடியரசுத்…
மேலும் வாசிக்க »