பொது
-
இலங்கை ஜனாதிபதி மெட்டா நிறுவன உலகளாவிய விவகாரங்களுக்கான தலைவரை சந்திப்பு
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் நியூயோர்க் மெட்டா (Meta) நிறுவனத்தின் உலகளாவிய விவகாரங்களுக்கான தலைவர் சேர். நிக் கிளெக் Sir (Nick Clegg) ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று…
மேலும் வாசிக்க » -
பங்களாதேஷ் சபாநாயகர் ஷிரின் ஷர்மின் சவுத்ரி – இலங்கை சபாநாயரை சந்திப்பு
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள பங்களாதேஷ் சபாநாயகர் கௌரவ (கலாநிதி) ஷிரின் ஷர்மின் சவுத்ரி (Shirin Sharmin Chaudhury) மற்றும் இலங்கை பாராளுமன்ற சபாநாயகர்…
மேலும் வாசிக்க » -
“பங்குச்சந்தை செயலாற்றுகை மற்றும் முதலீட்டு வாய்ப்புக்கள்” செயலமர்வு
கொழும்பு பங்குப்பரிவர்த்தனையானது “2023, செப்டம்பர் மாதத்தில் பங்குச் சந்தையின் செயலாற்றுகை மற்றும் முதலீட்டு வாய்ப்புக்கள்” எனும் தலைப்பில் இலவச இணையவழி செயலமர்வு ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளது இலவச…
மேலும் வாசிக்க » -
இராணுவத்தினால் “மட்டக்களப்பு கெம்பஸ்” அதன் ஸ்தாபகர் ஹிஸ்புழ்ழாஹ்விடம் கையளிப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் உத்தரவின் பேரில் இன்று (20) “மட்டக்களப்பு கெம்பஸ்” இல் தங்கியிருந்த இராணுவம் அதனை முன்னாள் ஆளுநர், மட்டக்களப்பு கெம்பஸ் இன் ஸ்தாபகர்…
மேலும் வாசிக்க » -
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க – நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் சந்திப்பு
இலங்கை ஜனாதிபதி ரஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹாலுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று (19) நியூயோர்க்கில் இடம்பெற்றது இரு நாடுகளுக்கும்…
மேலும் வாசிக்க » -
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க – பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா சந்திப்பு
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று (19) நியூயோர்க்கில் இடம்பெற்றது. தெற்காசிய பிராந்தியத்தின் நாடுகளாக, இரு நாடுகளுக்கும்…
மேலும் வாசிக்க » -
மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை பாதுகாக்க சட்டமூலம் விரைவில்
மாற்றுத்திறனாளிகளை வலுவூட்டுவதன் மூலம் நாட்டின் உற்பத்திப் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு அவர்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக…
மேலும் வாசிக்க » -
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உலக வங்கி தலைவருடன் சந்திப்பு
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா (Ajay Banga) ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று (18) இடம்பெற்றுள்ளது அமெரிக்காவின் நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய…
மேலும் வாசிக்க » -
தொழில்ரீதியான ஊடகவியலாளர்களை உருவாக்க பயிற்சி நிறுவனம் தொடர்பில் கவனம்
அரச நிறுவனங்களிடமிருந்து சரியான தகவல்களை விரைவாகப் பெற இயலாமை மக்களுக்குச் சரியான செய்திகளைக் கொண்டு செல்வதற்குப் பிரதான தடையாக உள்ளது – வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூறவேண்டிய அரசாங்கமொன்று…
மேலும் வாசிக்க » -
இலங்கை பாராளுமன்ற புதிய பிரதி செயலாளர் நாயகமாக சமிந்த குலரத்ன
இலங்கை பாராளுமன்றத்தின் புதிய பதவியணிப் பிரதானி மற்றும் பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகமாக ஜீ.கே.ஏ.சமிந்த குலரத்ன தனது கடமைகளை அண்மையில் பொறுப்பேற்றுக்கொண்டார். பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி…
மேலும் வாசிக்க »