ராபி சிஹாப்தீன்
- பிராந்தியம்
ஆயித்தியமலை தூய சதாசகாய அன்னையின் திருத்தலம் நோக்கிய பாதயாத்திரை
கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு ஆயித்தியமலை தூய சதாசகாய அன்னையின் திருத்தலம் நோக்கிய 68 வது பாதயாத்திரை இன்று (03) திகதி…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
காத்தான்குடி “கிட்ஸ் மார்ட்” சிறுவர் சந்தை
காத்தான்குடி நகர சபையின் ஏற்பாட்டில் காத்தான்குடி நகர சபையின் கீழ் இயங்கும் பாலர் பாடசாலை பாலர்களின் பங்கேற்புடன் ஏற்பாடு செய்யப்பட்ட “கிட்ஸ் மார்ட்” சிறுவர் சந்தை இன்று…
மேலும் வாசிக்க » - பொது
கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை வந்தார்
பதவிவிலகிய இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று இரவுநேர. 11.45 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நாடு திரும்பினார் முதலில் இலங்கையில்…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
பாடசாலைகளிற்கு உடற்பயிற்சி நிலையங்கள்
மட்டக்களப்பு மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குட்பட்ட பாடசாலை மாணவர்களின் தேக ஆரோக்கியத்தினையும், உடற்பருமன் அதிகரிப்பினால் அவதியுறும் மாணவர்களின் நலன் கருதியும் மாநகர சபைக்குட்பட்ட பாடசாலைகளில் சிறுவர் நேய…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
மட்டக்களப்பு இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்பு பயிற்சிநெறி
உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தொழிவாய்ப்பினை எதிர்பார்த்துக் காத்திருப்போருக்காக மட்டக்களப்பு தேசிய பயிலுனர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகார சபை (NAITA) Outreach Guarantee Limited நிறுவனத்தின் அனுசரணையுடன் Field…
மேலும் வாசிக்க » - பொது
பாராளுமன்றம் செவ்வாய் முதல் வெள்ளி வரை கூடும்
இலங்கை பாராளுமன்றம் எதிர்வரும் 06ஆம் திகதி முதல் 09ஆம் திகதி வரை கூடவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக தெரிவித்தார். இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த…
மேலும் வாசிக்க » - பொது
சுமார் ரூ.11 கோடி பெறுமதியான போதை பொருள் கைப்பற்றல்
மன்னார் பிரதான பாலத்தடி யில் உள்ள சோதனைச் சாவடியில் வைத்து சுமார் 11 கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் ரக போதைப் பொருளை நேற்று (31) புதன்கிழமை…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
யாழ் மாவட்டபண்பாட்டு் விழா கலந்துரையாடல்
யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு் விழா தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபரும், பண்பாட்டு பேரவையின் தலைவருமான கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் நேற்று (30) யாழ்ப்பாண மாவட்டச்…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
ராணுவத்தினரால் வவுனிக்குளத்தில் மீன்குஞ்சு விடும் செயற்பாடு
முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி வவுனிக்குளத்தினுள் மீன்குஞ்சுகள் விடும் செயற்பாடு நேற்று (29) இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டது. 65வது காலாட்படைப்பிரிவினரின் ஆலங்குளம் ராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட நிகழ்வில் மாந்தை கிழக்கு உதவிப்…
மேலும் வாசிக்க » - பொது
சகல கட்சி உள்ளடக்கிய தேசிய சபை ஸ்தாபிப்பதற்கு வரைபு
இலங்கை பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய தேசிய சபையை ஸ்தாபிப்பதற்கான வரைபை பிரதமர் தினேஷ் குணவர்தன நேற்று (29.) கட்சித் தலைவர்களிடம் முன்வைத்தார். பாராளுமன்ற கட்டடத்…
மேலும் வாசிக்க »