ராபி சிஹாப்தீன்
- பொது
‘தாமரை கோபுரத்தின்’ செயற்பாடுகள் ஆரம்பம்
இலங்கையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தெற்காசியாவின் மிக உயர்ந்த கட்டடமான ‘தாமரை கோபுரத்தின்’ செயற்பாடுகள் நாளை 15 ஆம் திகதி வியாழக்கிழமை முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளன. இலங்கையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள…
மேலும் வாசிக்க » - பொது
விவசாய டிப்ளோமா கற்கை நெறி ஆரம்பம்
41 வருடங்களாக உயர் கல்வியை வழங்கும் கிழக்கு பல்கலைக்கழகம் முதல் தடவையாக விவசாய டிப்ளோமா கற்கை நெறியை ஆரம்பித்துள்ளது. 132 மாணவர்களுடன் ஒரு வருட பன்முக கற்றலாக…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
முல்லைத்தீவு செயலக அலுவலக தோட்ட அறுவடை
முல்லைத்தீவு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களால் கிளை ரீதியாக இடங்கள் ஒதுக்கப்பட்டு இயற்கை வழி வேளாண்மையின் அடிப்படையில் பயிரிடப்பட்டுள்ள அலுவலக தோட்டத்தின் இரண்டாம் கட்ட அறுவடை நேற்று (12)…
மேலும் வாசிக்க » - விளையாட்டு
ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை வெற்றி
ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் நேற்று (11) நடைபெற்ற இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியே இலங்கை சம்பியனானது. 15-ஆவது ஆசிய கிண்ண ரி20 போட்டித் தொடரின் இறுதிப்…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
எழுத்தாளர் வாண்மை விருத்திச் செயலமர்வு
எழுத்தாளர்கள் வாண்மை விருத்திச் செயலமர்வு கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் நேற்று (11) ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 முதல் பி.ப.1.00 மணி வரை கிரான் ரெஜி…
மேலும் வாசிக்க » - பொது
சபாநாயகர் நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கு சான்றுரை
2021ஆம் ஆண்டு 30ஆம் இலக்க நிதி ஒதுக்கீட்டுச் சட்டத்தைத் திருத்துவதற்கான ஒதுக்கீட்டுத் (திருத்தச்) சட்டமூலத்துக்கு பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தனது கையொப்பத்தையிட்டு (09) சான்றுரைப்…
மேலும் வாசிக்க » - பொது
பெண் பிரதேச சபை உறுப்பினர்களுக்கு விசேட நிகழ்ச்சி
பிரதேச சபைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெண் உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூகத் தலைவிகளுக்கு எதிர்வரும் 12ஆம் திகதி பாராளுமன்றத்தில் விசேட தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏறத்தாழ…
மேலும் வாசிக்க » - பொது
பாராளுமன்ற ஒன்றியத்தின் செயலாளர் நாயகம் விஜயம்
அனைத்துப் பாராளுமன்ற ஒன்றியத்தின் (IPU) செயலாளர் நாயகம் மார்ட்டின் சுன்கொங் இன்று (11) இலங்கை வர இருப்பதாக இலங்கை பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக தெரிவித்தார்.…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டம்
கிராமிய பொருளாதாரப் பயிர்ச்செய்கை மற்றும் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சினால் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான செயற்திட்டம் நேற்று (09) பட்டிப்பளை பிரதேச செயலகத்தில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
தம்பலகாமம் பொலிஸ் நிலையத்திற்கு புதிய கட்டிடம்
திருமலை தம்பலகாமம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசத்தில் இன்று (09) நவீன வசதிகளுடன் கூடிய பொலிஸ் நிலைய புதிய கட்டிடத்தொகுதி சிரேஷ்ட்ட பொலிஸ் மா அதிபர் ராஜித சிறி…
மேலும் வாசிக்க »