ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் 07ஆம் திகதி பாராளுமன்றத்தில்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களினால் எதிர்வரும் 07ஆம் திகதி புதன்கிழமை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தை எதிர்வரும் 08ஆம் 09ஆம்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
நிகழ்நிலை (Online Safety Bill) காப்புச்சட்டமூலத்திற்கு சபாநாயகர் சான்றுரை
நிகழ்நிலைக் காப்புச் (Online Safety Bill) சட்டமூல, தேசிய நீரளவை சட்டமூலம், நீதிமன்றம், நியாயசபை அல்லது நிறுவனமொன்றை அவமதித்தல் சட்டமூலம் ஆகியவற்றுக்கும் சபாநாயகரின் சான்றுரை ஜனவரி மாதம்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
உயர்ஸதானிகர்கள், தூதுவர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றுப்பத்திரம் கையளிப்பு
இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் புதிய உயர்ஸதானிகர்கள் மற்றும் தூதுவர்கள் மூவர் இன்று (01) இலங்கை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றுப் பத்திரங்களைக் கையளித்தனர்.…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கை பாராளுமன்றத்தின் 7வது படைக்கல சேவிதராக குஷான் சம்பத் ஜயரத்ன
இலங்கைப் பாராளுமன்றத்தின் 7வது படைக்கலச் சேவிதராக குஷான் சம்பத் ஜயரத்ன அவர்கள் நேற்று (31) தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். பாராளுமன்றத்தின் 6வது படைக்கச் சேவிதராக கடமையாற்றிய நரேந்திர…
மேலும் வாசிக்க » - உள்நாடு
6 வது பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாந்து ஓய்வு
ஓய்வுபெறும் இலங்கை பாராளுமன்றப் படைக்கலச் சேவிதர் நரேந்திர பெர்னாந்து அவர்களினால் அடுத்துவரும் படைக்கலச் சேவிதர் குஷான் சம்பத் ஜயரத்னவுக்கு சம்பிரதாயபூர்வமாக செங்கோல் மற்றும் படைக்கலச் சேவிதரின் வாள்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பாராளுமன்ற கூட்டத்தொடர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது
இலங்கை ஜனாதிபதி கௌரவ ரணில் விக்ரமசிங்க அவர்களினால் இன்று நள்ளிரவு (26) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அரசியலமைப்பின் 70 (1) உறுப்புரைக்கு அமைய அவருக்குரித்தாக்கப்பட்ட தத்துவங்களுக்கு…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கை இனிப்புப் பண்ட உற்பத்தியாளர் சங்கத்தின் 30ஆவது பொதுச் சபைக் கூட்டம்
இனிப்புப் பண்டத் தொழில்துறையை முன்னணி ஏற்றுமதித் துறையாக மாற்றுவதற்கு அரசாங்கம் ஆதரவளிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். கொக்கோ உள்ளிட்ட பயிர்களைப் பயிரிடுவதற்கு அரசாங்கத்திற்கு சொந்தமான…
மேலும் வாசிக்க » - உள்நாடு
நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்
இலங்கை பாராளுமன்றத்தில் நேற்றையதினமும் (23) இன்றைய தினமும் (24) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலம் இன்று (24) மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. சட்டமூலத்தின் இரண்டாவது…
மேலும் வாசிக்க » - உள்நாடு
நான்கு சட்டமூலங்களுக்கு பாராளுமன்ற சபாநாயகர் சான்றுரை
இலங்கை பாராளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகம் சட்டமூலம், மத்தியஸ்த சபை (திருத்தச்) சட்டமூலம், அற்றோணித் தத்துவம் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் மோசடிகளைத் தடுத்தல்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் இலங்கை நாடாளுமன்ற விவாதத்திற்கு?
நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் இன்றும் (23) நாளையும் (24) இலங்கை நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்ெகாள்ளபட உள்ளது. 58 சர்வதேச சிவில் சமூக மற்றும் மனித உரிமை குழுக்கள்…
மேலும் வாசிக்க »