ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
2022 ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு
இலங்கை பாராளுமன்ற அமர்வு இன்று (22) மு.ப. 09.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதோடு மு.ப. 09.30 மணி முதல் மு.ப. 10.00 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக…
மேலும் வாசிக்க » - வெளிநாடு
நோர்வே உலகின் முதல் மின்சார தானியங்கி சரக்கு கப்பல் அறிமுகம்
நோர்வேயின் பிரபல உரத் தயாரிப்பு நிறுவனமான யாரா இன்டர்நேஷனல் உலகின் முதல் மின்சார தானியங்கி சரக்கு கப்பலை அறிமுகம் செய்துள்ளது. யாரா பிர்க்லேண்ட் என்று பெயரிடப்பட்டுள்ள 80…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பாடசாலை அனைத்து தரங்களுக்குமான கல்வி நடவடிக்கை இன்று மீண்டும் ஆரம்பம்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக நாடளாவிய ரீதியில் மூடப்பட்டிருந்த பாடசாலைகளின் அனைத்து தரங்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் இன்று (22) முதல் மீண்டும் ஆரம்பமாகின்றன. கொரோனா…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இடைநிறுத்தப்பட்ட கொழும்பு – கண்டி ரெயில் சேவைகள் மீண்டும் ஆரம்பம்
சீரற்ற காலநிலை காரணமாக ரெயில் பாதைக்கு ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ள கொழும்பு – கண்டி ரெயில் சேவைகள் இன்று (22) மீண்டும் ஆரம்பமாகிறது. மழை காரணமாக…
மேலும் வாசிக்க » - உள்நாடு
கொன்சியூலர் விவகார பிரிவு இலத்திரனியல் ஆவண சான்றுப்படுத்தல் தொகுதி சீர்குலைவு
இலங்கை கொன்சியூலர் விவகாரப் பிரிவினால் நாளை திங்கட்கிழமை (22) முதல் தினசரி வருகை தரும் 150 வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே சேவைகளை வழங்க முடியுமென வெளி விவகார அமைச்சு…
மேலும் வாசிக்க » - பொது
“ஒரே நாடு, ஒரே சட்டம்” ஜனாதிபதி செயலணியின் பணிகள் ஆரம்பம்
“ஒரே நாடு, ஒரே சட்டம்” தொடர்பான ஜனாதிபதி செயலணிக்கு பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறியும் பணிகள், நேற்று (20) வவுனியா மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டன. இன்றைய தினமும் (21) யாழ்ப்பாணம்…
மேலும் வாசிக்க » - பொது
இலங்கை மத்திய வங்கியில் நான்கு உதவி ஆளுநர்கள் நியமனம்
இலங்கை மத்திய வங்கி நான்கு புதிய உதவி ஆளுநர்களை நியமித்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. நடைபெற்ற நாணயச் சபைக் கூட்டத்தில், மத்திய வங்கியின் நான்கு சிரேஷ்ட அதிகாரிகள்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மாவீரர் தின நிகழ்வுகளை நடத்துவதற்கு நீதிமன்ற தடை உத்தரவு
மாவீரர் தின நிகழ்வுகளை நடத்துவதற்கு யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களின், சில பொலிஸ் நிலையங்கள் விடுத்த கோரிக்கைக்கமைய, நீதிமன்றங்கள் தடை உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளன. கிளிநொச்சி…
மேலும் வாசிக்க » - உள்நாடு
2022 வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்களிப்பு நாளை
2022ஆம் ஆண்டின் வரவுசெலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்களிப்பு நாளை (22) மாலை 5மணிக்கு நடைபெறவுள்ளது. 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் பசில்…
மேலும் வாசிக்க » - வெளிநாடு
இந்தியாவுக்கு பெண்கள் தனியாகச் சுற்றுலா பயணம் மேற்கொள்ள வேண்டாம்
இந்தியாவின் பல பிரதேசங்களிலும் அண்மைக் காலமாகப் பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரம், பாலியல் வன்கொடுமைகள் மற்றும் கூட்டு பாலியல் வன்கொடுமை வெகுவாக அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் டெல்லியில்…
மேலும் வாசிக்க »