crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிலையத்தினால் செயலமர்வு

(ஜவாஹிர் எம் ஹாபிஸ்)

தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிலையத்தினால் (Nilet) கண்டி மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் தமிழ் மொழி கற்பிக்கும் வளவாளர்களுக்கான பின்னூட்டல் செயலமர்வு ஒன்றை நேற்று (09) நடத்தியது.

​தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ஹேரத் மற்றும் ​தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிலையத்தின் பணிப்பாளர் (பயிற்சி) திருமதி பஸ்மிலா ரவிராஜ் ஆகியோர் உரையாற்றுவதையும் கலந்துகொண்ட கண்டி மற்றும் நுவரெலியா மாவட்ட வளவானர்களையும் படத்தில் காணலாம்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 2 = 1

Back to top button
error: