crossorigin="anonymous">
உள்நாடுபொது

ரயில் சேவை இரத்து செய்யப்படவில்லை

எந்தவொரு ரயில் சேவையும் இரத்து செய்யப்படவில்லை என்று ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக விஜேசுந்தர குறிப்பிட்டுள்ளார்.

ரயில் சேவைக்கு தேவையான டீசல் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் வழங்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை மின்சார சபைக்கு எரிபொருளை விநியோகிக்கக்கூடிய மாற்று முறை தொடர்பில் விசேட கலந்துரையாடல் நடைபெறவுள்ளது இதில் எரிபொருள் கூட்டுத்தாபனம் மற்றும் இந்திய எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 15 − = 13

Back to top button
error: