crossorigin="anonymous">
உள்நாடுபொது

அரசாங்க நிறுவனங்களில் மின்சாரம் மற்றும் எரிபொருள் பயன்படுத்துவது குறித்து சுற்றறிக்கை

இலங்கை அரசாங்க நிறுவனங்களில் மின்சாரம் மற்றும் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துவது தொடர்பில் சுற்றறிக்கையொன்று இன்று (21) வெளியிடப்படவுள்ளதாக, அரசாங்க சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.

அத்தியாவசியமற்ற பயணங்களுக்காக அரசாங்க வாகனங்களுக்கு எரிபொருளை பயன்படுத்தாதிருக்கவும், வெளி மாகாணங்களிலிருந்து கலந்துரையாடல்கள் கூட்டங்களுக்கு அரச அதிகாரைகளை அழைக்காதிருக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு செயலாளர் தெரிவித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 79 − 71 =

Back to top button
error: