crossorigin="anonymous">
உள்நாடுபொது

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித, பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி விடுதலை

இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கிலிருந்து முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர நிரபராதி என இன்றையதினம் (18) மூவர் அடங்கிய கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெனாண்டோவும் இன்றையதினம் (18)  இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கின் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்கூட்டியே தகவல் அறிந்த போதிலும், அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்காமை உள்ளிட்ட 855 குற்றச்சாட்டுகளிலிருந்தும் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் நிரபராதி என விடுதலை செய்ய, மூவர் அடங்கிய கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 33 − 30 =

Back to top button
error: