crossorigin="anonymous">
உள்நாடுபொது

இன்று அடையாளம் காணப்பட்ட கொவிட்19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 3,410

இலங்கையில் இன்றைய (04) தினம் மாலை வரையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா (கொவிட் 19) தொற்றாளர்களின் எண்ணிக்கை 3,410 ஆக அதிகரித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கைக்கு அமைவாக இலங்கையில் இன்று (04) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 199,254 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கமைய இலங்கையில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1,884 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 164,281ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் இன்றைய தினம் (04) இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 67 − = 58

Back to top button
error: