crossorigin="anonymous">
உள்நாடுபொது

காணி பதிவகத்தில் கொரோனா பரிசோதனையில் 8 தொற்றாளர்கள்

அம்பாறை – கல்முனை பிராந்தியத்தில் உள்ள கல்முனை மாவட்ட காணிப் பதிவகம் அலுவலகத்தில் இன்று (13) மேற்கொள்ளப்பட்ட கொரோனா அன்ரிஜன் பரிசோதனையில் 8 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய பொதுச்சுகாதார அதிகாரி உறுதிப்படுத்தினார்.

சுமார் 31 உத்தியோகத்தர்களிடம் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையின் போது இவ்வாறு 8 பேர் இனங்காணப்பட்டதை தொடர்ந்து அவர்கள், தத்தமது வீடுகளில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 5 + 2 =

Back to top button
error: