crossorigin="anonymous">
உள்நாடுபொது

ஜனவரி 5 முதல் மீண்டும் பஸ் கட்டணம் அதிகரிப்பு

2022 ஜனவரி மாதம் 5 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் நேற்று (29) தெரிவித்துள்ளது.

ஜனவரி மாதம் 5 ஆம் திகதி முதல் குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 17/- ரூபா ஆக அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 58 − = 49

Back to top button
error: