crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ இந்தியாவிற்கு விஜயம்

இலங்கை  நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ நேற்றிரவு இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்திய விஜயத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட இந்தியத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் இறக்குமதிக்காக இந்தியாவிடமிருந்து கடன் பெற்றுக்கொள்வது மற்றும் அபிவிருத்தி விடயங்கள் குறித்து இதன்போது விவாதிக்கப்படும் என அறியமுயடிக்கின்றது

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 17 − 16 =

Back to top button
error: