crossorigin="anonymous">
உள்நாடுபொது

கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்த அரசாங்கத்திற்கு எதிரான பேரணி

கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்துள்ள அரசாங்கத்திற்கு எதிரான பேரணி தற்போது (16) ஆரம்பமாகியுள்ளது.

இதன்காரணமாக கொழும்பு, சேர் மார்கஸ் பெர்ணான்டோ மாவத்தையின் போக்குவரத்து தேசிய அருங்காட்சியகத்திற்கு முன்னால் ​முழுமையாக தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்த பேரணி காரணமாக கொழும்பில் பல பிரதேசங்களிலும் போக்குவரத்து தடை காணப்படுவதாக அறிய முடிகிறது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 87 + = 88

Back to top button
error: