crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

புற்று நோய் இறப்பு பதிவு செய்வது தொடர்பான பதிவாளர்களுக்கான செயலமர்வு

புற்று நோய் இறப்புக்களை பதிவு செய்வது தொடர்பான பதிவாளர்களுக்கான செயலமர்வு யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (12) மாவட்டச்செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி திரு.ஆ.கேதீஸ்வரன், உதவி மாவட்டச் செயலாளர் திருமதி.எஸ்.சி.என்.கமலராஜன், வைத்திய கலாநிதி திரு.ஜி.ரஜீவ், வைத்திய கலாநிதி திரு.எஸ்.சிவகணேஷ், பிரதிப் பதிவாளர் நாயகம் திரு.க.நடராஜா, மாவட்ட மேலதிக பதிவாளர்கள் மற்றும் பிறப்பு,இறப்பு,விவாகப் பதிவாளர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 3 = 4

Back to top button
error: