crossorigin="anonymous">
உள்நாடுபொது

தம்பகமதில் உருவாக்கப்பட்ட தும்புத் தொழிற்சாலை திறந்து வைப்பு

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர்பிரிவின் தம்பகமம் பிரதேசத்தில் உருவாக்கப்பட்ட தும்புத் தொழிற்சாலை இன்றையதினம் (03) சம்பிரதாயபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.

ஐ.எல். ஓ. நிறுவனத்தின் நிதிப் பங்களிப்பில் உருவாக்கப்பட்ட தும்புத் தொழிற்சாலையின் தொழிற்பாட்டினை கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மற்றும் கிராமிய வீடமைப்பு நிர்மாணத்துறை இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுரத்த ஹேரத் ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 56 = 61

Back to top button
error: