crossorigin="anonymous">
உள்நாடுபொது

அத்தியாவசிய சேவைகள் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி வெளியியீடு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அத்தியாவசிய சேவைகள் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி நேற்று (27) வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய துறைமுகம், பெற்றோலியம், பொருட்களைகொண்டு செல்வதற்கான இலங்கை புகையிரத திணைக்களம் ,வீதி போக்குவரத்த ,பொதுப்போக்குவரத்து, அரச வங்கிகள், கிராம சேவகர்கள் மற்றும் கள உத்தியோகத்தர்களின் சேவைகள் முதலானவை இந்த விசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளன.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 47 − 38 =

Back to top button
error: