crossorigin="anonymous">
உள்நாடுபொது

வியாழக்கிழமை முதல் ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்

மாகாணங்களுக்கடையில் பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதும் எதிர்வரும் (21) வியாழக்கிழமை முதல் ரயில் சேவை மீண்டும் ஆரம்பமாகும் என்று புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

அன்றை தினம் முதல் , தினமும் 128 முதல் 130 வரையிலான ரயில் சேவைகள் இடம்பெறும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மாகாணங்களுக்குள் மற்றும் மாகாணங்களுக்கு இடையிலும் ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதுடன் கண்டி, மாத்தறை, காலி, பெலியத்த மற்றும் சிலாபம் ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து கொழும்பு வரையிலும் ரயில் சேவைகள் இடம்பெறும்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 3 = 3

Back to top button
error: