crossorigin="anonymous">
உள்நாடுபொது

பொது பயணிகள் போக்குவரத்து சேவை  இன்றைய தினம்  இடம்பெறாது

இலங்கையில் பயணக் கட்டுப்பாடு தற்காலிகமாக தளர்த்தப்படும் இன்றைய (25) தினம் பொது பயணிகள் போக்குவரத்து சேவையும் இடம்பெறாது என்றும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது இதன் நோக்கமாகும் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இன்றைய (25) தினம் எதுவித பயணிகள் போக்குவரத்து புகையிரத சேவையில் ஈடுபடாது என போக்குவரத்து திணைக்களத்தின் போக்குவரத்துக்கான பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

எனினும் பொருட்கள் மற்றும் எரி பொருட்களை ஏற்றிச் செல்லும் போக்குவரத்து மாத்திரம் சேவையில் ஈடுபடும் என அவர் குறிப்பிட்டார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 45 + = 54

Back to top button
error: