
இலங்கையில் நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு கடந்த முதலாம் திகதி நீக்கப்பட்ட பின் கொரோனா வைரஸ் பரவளையும் பொருட்படுத்தாது பிரதான நகரான கொழும்பு புறக்கோட்டை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நேற்று (04) கடைகளில் பொருட் கொள்வனவுக்காகவும் பல்வேறு தேவைகளின் பொருட்டும் வீதிகளில் குழுமிய பொது மக்கள் கூட்டத்தினரை படங்களில் காணலாம்