crossorigin="anonymous">
உள்நாடுபொது

கரைதுறைப்பற்று – முள்ளியவளை புதறிகுடாவில் பாக்கு விதையிலிருந்து 5 கன்றுகள்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட முள்ளியவளை புதறிகுடாவில் தியாகராசா கருணாநிதி என்பவரின் வீட்டில் பதியிடப்பட்ட பாக்கு மேடையில் ஒரு பாக்கின் விதையிலிருந்து ஐந்து கன்றுகள் தோன்றியுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 61 − 54 =

Back to top button
error: