crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

யாழ் மாவட்ட பாடசாலைகளின் ஊடக கல்வியறிவை மேம்படுத்த கருத்தரங்கு

பாடசாலை ஊடக கழகங்களை ஊக்குவிக்கும் தேசிய திட்டத்தின் கீழ் யாழ்ப்பான மாவட்ட பாடசாலைகளில் தொடர்பாடல் மற்றும் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதை நோக்காகக் கொண்ட சிறப்பு கருத்தரங்கு நாளை மறுதினம் 2021 செப்டெம்பர் 22ம் திகதி காலை 9.00 மணி நடைபெறவுள்ளன

தொடர்பாடல் மற்றும் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதை நோக்காகக் கொண்ட இக் கருத்தரங்கு நிகழ்நிலையின் ஊடாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 39 + = 41

Back to top button
error: