crossorigin="anonymous">
உள்நாடுபொது

ஊழியர் சேமலாப நிதிய திணைக்கள பணி தபால், மின்னஞ்சல், இணையத, வர்த்தக வங்கிக் கிளை ஊடாக பெற்றுக்கொள்ள வசதி

இலங்கையினுள் அமுலாக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாட்டின காரணமாக இலங்கை மத்திய வங்கியின் கொழும்பில் அமைந்துள்ள தலைமை அலுவலகம் மற்றும் பிரதேச அலுவலகங்களுக்கு சமூகமளிக்காது த் திணை ஊழியர் சேமலாப நிதிய திணைக்களத்தினால் வழங்கப்படும் பணிகளை தபாலில், மின்னஞ்சலில், இணையத்தில் அல்லது உரிமம்பெற்ற வர்த்தக வங்கிக் கிளையொன்றின் ஊடாகப் பெற்றுக்கொள்வதற்கு வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 3 = 4

Back to top button
error: