crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கையில் 21 மூலிகைகளிலிருந்து தயாரிக்கப்பட்ட முகக் கவசம் அறிமுகம்

இலங்கை முகக்கவசத் தயாரிப்பாளர் சமன் ஹெட்டியாராச்சி தான் தயாரித்த பக்டீரியா மற்றும் வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக 21 உள்ளூர் மூலிகைப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட முகக்கவசத்தை சுகாதார அமைச்சில் வைத்து சுகாதார அமைச்சின் ஆரம்ப சுகாதார பராமரிப்பு, தொற்றுநோய் மற்றும் தொற்றுநோயியல் துறை சிறப்பு இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளேக்கு வழங்கி வைத்தார்.

பெருங்காயம், சிடார், கறுவாப்பட்டை, பாவட்டை வேர், சிவப்பு வெங்காயம், மரமஞ்சள், வேப்பிலை, கராம்பு, இஞ்சி, பச்சை மஞ்சள் ஆகியவை உட்பட 21 மூலிகைகளைக் கொண்ட இந்த முகக் கவசத்தை தயாரித்துள்ளதாக சமன் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 20 + = 26

Back to top button
error: