crossorigin="anonymous">
உள்நாடுபொது

முகக்கவசங்களை பாதுகாப்பான முறையில் அகற்ற வேண்டும்

“முகக்கவசங்களில் இருந்து கொரோனா வைரஸ் பரவுமென்பதால், சுகாதாரப் பாதுகாப்பு அறிவுத்தல்களுக்கு அமைய முகக் கவசங்களைப் பாதுகாப்பாக அகற்ற வேண்டும். அல்லது அவற்றை எரிக்க வேண்டும்” என பேராசிரியர் அஜந்த பெரேரா தெரிவித்தார்

முகக் கவசங்களைப் பயன்படுத்திய பின்னர், அவற்றை குப்பைகளில் போட வேண்டாமெனவும் அவற்றை எரிக்க வேண்டும் எனவும் பேராசிரியர் அஜந்த பெரேரா தெரிவித்தார்.

பல மில்லியன் கணக்கான முகக் கவசங்கள் வீசப்படுகின்றன. பலர் எந்தவிதமான சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களையும் பின்பற்றாது, முகக் கவசங்களை வீசி எறிகின்றனர். முகக்கவசங்களை வீசும்போது, அவற்றை கொதிக்கும் நீரில் அவித்துவிட்டு அல்லது கிருமி நாசினி கொண்டு அவற்றைக் கழுவி விட்டு அகற்ற வேண்டும்.” என்றார்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 94 − = 87

Back to top button
error: