crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று ஒரே நாளில் 155 பேர் மரணம்

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி நேற்றைய (12) தினம் 155 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.

இதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5,775 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை இதுவரை 3,142 ஆக அதிகரித்துள்ளதுடன், இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 348,260 ஆக உயர்வடைந்துள்ளது.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 95 − 90 =

Back to top button
error: