crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று மரண எண்ணிக்கை 1089 ஆக அதிகரிப்பு

நேற்றைய தினம் மேலும் 38 பேர் மரணம்

இலங்கையில் நேற்றைய (20) தினம் கொரோனா வைரசு தொற்றுக்குள்ளான மேலும் 38 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிசெய்துள்ளார்

இதற்கமைவாக இலங்கையில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1089 ஆக அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 3 = 5

Back to top button
error: