crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கையின் நெல் வயல் மண்ணை பரிசோதனை செய்ய நடவடிக்கை

இலங்கையின் அனைத்துப் பிரதேசங்களிலும் நெல் வயல்களின் மண்ணை பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கை

இந்தப் பரிசோதனையின் முன்னோடித் திட்டம் அம்பாறை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜந்த டி சில்வா தெரிவித்தார்.

ஒவ்வொரு பிரதேசத்திலும் உள்ள மண் வளங்களின் உள்ளடக்கத்தின் அடிப்படையில் கரிம உரத்தைப் பயன்படுத்துவதற்கான பரிந்துரைகள் வழங்கப்படும் என்றும் விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 2 = 2

Back to top button
error: