crossorigin="anonymous">
உள்நாடுவணிகம்

இலங்கை வாகன இறக்குமதி தடை தொடரும்

இலங்கை அரசாங்கத்தினால் வாகன இறக்குமதி தொடர்பில் விதிக்கப்பட்ட தடை நீக்கப்படும் காலப்பகுதி தொடர்பான உறுதியான தினம் அறிவிக்கப்படவில்லை என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.கே.கமகே தெரிவித்துள்ளார்

இந்த நிலையில் வாகன இறக்குமதிக்கான தடை காரணமாக வாகனங்களின் விலைகள் வெகுவாக அதிகரித்துள்ளதென இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

டொலர் இருப்பு பற்றாக்குறை மற்றும் கொவிட்19 வைரஸ் பரவல் நிலைமை உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டார் .

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 9 + 1 =

Back to top button
error: