crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கையில் கொரோனாவுக்கு முதல் ஆதிவாசி மரணம்

இலங்கையில் ஆதிவாசி ஒருவரின் முதலாவது கொவிட் மரணம் பதிவாகியுள்ளதுடன் தம்பானேவில் வசிக்கும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவரே கொவிட் வைரஸால் இறந்துள்ளார்.

பண்டாரவளை மாவட்ட வைத்தியசாலையிலுள்ள கொவிட் சிகிச்சை மையத்திலேயே 65 வயது மதிக்கத்தக்க குறித்த ஆதிவாசி உயிரிழந்துள்ளார்.

மரணம் பதிவாகியுள்ள நபர் ஆதிவாசி என்றும் இவர் சில காலமாக பல்வேறு நோய்களால் அவதியுற்று வந்ததாகவும் ஆதிவாசிகளின் தலைவர் தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்றால் நாட்டில் இடம்பெற்ற முதலாவது ஆதிவாசியின் மரணம் இதுவென அவர் தெரிவித் துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 3 + 3 =

Back to top button
error: