crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் குருதி தட்டுப்பாடு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் எல்லா வகை குருதிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே இரத்ததானம் செய்து நான்கு மாதங்கள் பூர்த்தியானவர் மற்றும் புதிதாக இரத்ததானம் செய்யக் கூடியவர்கள் உங்களுக்கு அருகிலுள்ள இரத்த வங்கிக்கு சென்று இரத்ததானம் செய்து உயிர்காக்கும் உன்னத பணிக்கு உதவுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

18 வயது பூர்த்தியானவர்கள், நிறை 50 முப இற்கு மேல் இருத்தல் வேண்டும். கொவிட் – 19 தடுப்பூசி ஏற்றப்பட்டு ஒரு வாரத்தை நிறைவு செய்தவர்கள் இரத்ததானத்தை மேற்கொள்ள முடியும்.

இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு 065-2226116 என்ற தொலைபேசி ஊடாக தொடர்பு கொள்ள முடியும்.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 95 − 89 =

Back to top button
error: