crossorigin="anonymous">
உள்நாடுபொது

டிஜிட்டல் தடுப்பூசி அடையாள அட்டைகளை வழங்குவதற்கான திட்டம்

இலங்கையில் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்பவர்களுக்கு டிஜிட்டல் தடுப்பூசி அடையாள அட்டைகளை வழங்குவதற்கான திட்டம் நேற்று (19) கோட்டே ஸ்ரீ ஜெயவர்தனபுர இராணுவ மருத்துவமனையில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத்துறை அமைச்சரான நாமல் ராஜபக்‌ஷ தலைமையில் இத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது

ஒன்லைன் பதிவுகளின் ஊடாக டிஜிட்டல் தடுப்பூசி அடையாள அட்டைகளை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ இதன்போது தெரிவித்துள்ளார்.

இலங்கை தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப நிறுவனத்தினால் இத்திட்டம் நிர்வகிக்கப்படவுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 32 − = 28

Back to top button
error: