crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கை விமான நிலையங்களுக்கு பயணிகளின் வருகை தடை

இலங்கை விமான நிலையங்கள் இலங்கையில் 21 முதல் மே 31 வரை அனைத்து பயணிகள் வருகையும் தடை செய்யப்படும் என அறிவித்துள்ளது

இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (சிஏஏஎஸ்எல்) விமான வருகை மே 21 ஆம் தேதி இரவு 11.59 மணி முதல் மே 31 ஆம் தேதி இரவு 11.59 வரை நிறுத்தப்படும்

இலங்கையில் தற்போதுள்ள கொரோனா வைரஸ் நிலைமையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சி.ஏ.ஏ.எஸ்.எல் தலைவர் உபுல் தர்மதாச தெரிவித்தார்.

எவ்வாறாயினும் இந்த காலகட்டத்தில் பயணிகள் இலங்கையை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 48 = 54

Back to top button
error: