crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

கண்டி – சாகராதெனிய தோட்டம் தனிமைப்படுத்தல்

மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தில் கட்டுகஸ்தொட்ட பொலிஸ் அதிகாரப் பிரிவுக்குட்பட்ட யட்டிவாவல கிராம சேவகர் பிரிவில் சாகராதெனிய தோட்டம் இன்று (04) காலை 6 மணி முதல் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 80 = 83

Back to top button
error: