crossorigin="anonymous">
உள்நாடுபொது

கண்டி, நுவரெலியா, யாழ் மாவட்டங்களில் 4 கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தல்

யாழ்ப்பாணம், கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் புதிதாக 4 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் பிரதேசங்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட்19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிராதானியும் இராணுவ தளபதியுமாக ஜெனரல் சவேந்திர சில்வா (01) அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 2 = 6

Back to top button
error: